இளையவன் படைப்புலகம்
லேபிள்கள்
இயற்கை
(1)
கட்டுரை
(3)
காதல்
(31)
சமூகம்
(82)
சென்ரியூ
(262)
பழமொன்ரியு
(4)
பெண்ணியம்
(14)
மொழிபெயர்ப்பு
(1)
லிமரைக்கூ
(4)
வாழ்க்கை
(29)
ஹைக்கூ
(262)
திங்கள், 31 ஜூலை, 2017
ஓய்வு
விருப்ப ஓய்வுக்குவழியில்லை
அகவை முடிந்தும் வரவில்லை
ஓய்வு கீரைக்காரி பாட்டி
இராம.சுடர்க்கொடி
சித்தாள்
ஜலித்துக் கொண்டிருக்கிறாள்
மேஸ்திரியின் வசவுகளையும்
மணல் ஜலிக்கும் சித்தாள்
பாரம்
சுகமாய் இழுக்கிறான்
அதிக பாரத்தையும்
குடும்ப பார வண்டிக்காரன்
எறும்பு
தேன் உண்ட எறும்புகள்
இளைப்பாற உதவும்
உதிர்ந்த இதழ்கள்
பயணம்
நெடுந்தொலைவு தூரம்
மகிழ்வாய் தொடங்குகிறார்
நடை வண்டி பயணம்
சனி, 17 ஜூன், 2017
குயில் ஓசை
எவ்வளவு இதம்
எல்லாம் மறந்துபோகும்
மழையில் வெயில்
காலம்
கலிகாலம்
புல்லாங்குழல்
கொண்டு
டிரம்ஸ்
வாசிக்கிறான்
கண்ணன்
கெட்டிமேளம்
கெட்டிமேளம்
ஒலித்த
கல்யாணத்தில்
முறிந்தது
காதல்
இறை
வணக்கக்
கூடம்
சீரிய
அறிவுரைகள்
கேட்கிறான்
குயில்
ஓசை
புதன், 14 ஜூன், 2017
கவிக்கோ
சொல்லிவிட்டு செய்
இது என்ன வடிவம்
மூச்சைநிறுத்திபடுத்திருக்கும் கவி
நன்றாய் பார்த்துச் சொல்லுங்கள்
ஆலாபனையை ரசித்திருப்பான்
பித்தன் அவன்
எந்த சிலைக்கு
கண் திறக்க கண்
மூடினான் அவன்
யாரேனும் சொல்லுங்கள்
எழுப்பி அவனைப் பார்க்க
கவிதா ரசிகன் வந்திருக்கிறேன்
கவிக்கோவிற்கு அஞ்சலி
தீ
பற்றி எரியும் தீ
ரொம்பவே பிடிக்கிறது
ஏழையின் குடிசை
மொட்டை மரம்
இலையுதிர் காலம்
ஒன்றுமில்லை வெறுமை
பல்லி
139.
ஏழைச் சிறுமி
ஏக்கத்துடன் பார்க்கும்
பால் நிலா
நீர் கொண்ட மேகம்
மெல்ல நகர்கிறது
வனத்திடை களிறு
வானில் மழை மேகம்
அழகாய்த் தெரிகிறது
கருப்பு வெள்ளை ஓவியம்
கதவு இடுக்கில் விரல் நசுங்க
கீழ் விழுந்து துள்ளும்
பல்லியின் வால்
கொளுத்தும் வெயில்
ஒன்றும் கவலை இல்லை
ஏணி ஏறி தொடலாம் சூரியன்
திங்கள், 29 மே, 2017
கட்டு
தாயைக்
கண்டு
வேகமாய்
வரும்
குழந்தை
இழுத்து
கட்டு
கன்றுக்குட்டி
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)