புதன், 14 ஜூன், 2017

கவிக்கோ

சொல்லிவிட்டு செய்
இது என்ன வடிவம்
மூச்சைநிறுத்திபடுத்திருக்கும் கவி

நன்றாய் பார்த்துச் சொல்லுங்கள்
ஆலாபனையை ரசித்திருப்பான்
பித்தன் அவன்

எந்த சிலைக்கு
கண் திறக்க கண்
மூடினான் அவன்

யாரேனும் சொல்லுங்கள்
எழுப்பி அவனைப் பார்க்க
கவிதா ரசிகன் வந்திருக்கிறேன்

கவிக்கோவிற்கு அஞ்சலி

கருத்துகள் இல்லை: