திங்கள், 8 செப்டம்பர், 2014

அன்னபூரணி

அவள் 
தினம் தினம்
பத்து பதினைந்து பேருக்கு
படியளப்பவள் இல்லை
அன்றாட பிழைப்புக்கே
நீண்ட வரிசையில்
காத்துக்கிடக்கிறாள்...
அமுதம் அங்காடியில்
ஆனாலும் அவள் பெயர்
அன்னபூரணி....

கருத்துகள் இல்லை: