பூத்து சிரிக்கும்
தோட்டத்து பூக்கள்
காதலர் பொய் கேட்டு,
தோட்டத்து பூக்கள்
காதலர் பொய் கேட்டு,
பழகிய காலம் இனிமை
பேசிப் பிரியும்
காதலர்கள்.
பேசிப் பிரியும்
காதலர்கள்.
பொய்தான்
நாளெல்லாம் வளரும்
காதல்.
நாளெல்லாம் வளரும்
காதல்.
நீரின்றி அமையா உலகு
பொய்யின்றி வளரா
காதல்.
பொய்யின்றி வளரா
காதல்.
படிப்பினையானது
முதல் தோல்வி
அடுதத காதலுக்கு,
முதல் தோல்வி
அடுதத காதலுக்கு,
ஒருவரை ஒருவர்
மிஞசு கின்றனர்
பொய்யுரை காதல்.
மிஞசு கின்றனர்
பொய்யுரை காதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக