வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

கொடு

இனியும்
உன்னிடம் பேச
எதுவுமில்லை எமக்கு
பேசி எதுவும்
விளையவில்லை என்பதாலில்லைஸ
இனி பேசுவதால்
எதுவும் விளையப் போவதுமில்லை

நான்
பேச வேண்டியவர்கள்
அதோ வெளியில்
சிதறிக்கிடக்கிறார்கள்
அவர்களிடம்
பேசப்போவது
உன்னிடமிருந்து “கொடு”
என கேட்பதற்கில்லை
“எடு” என சொல்வதற்கு

கருத்துகள் இல்லை: