இருக்கும் போது தெரிவதில்லை
இருப்பின் மகத்துவம்
இல்லாத போது தெரிகிறது
வெறுமையில் எல்லாம்
சொல்லிக்கொள்ள
ஒன்றுமில்லை
என்றான பின்
வெறுமனே
துடித்துக் கொண்டிருக்கிறது
இதயம்
இருப்பின் மகத்துவம்
இல்லாத போது தெரிகிறது
வெறுமையில் எல்லாம்
சொல்லிக்கொள்ள
ஒன்றுமில்லை
என்றான பின்
வெறுமனே
துடித்துக் கொண்டிருக்கிறது
இதயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக