வெள்ளி, 3 ஏப்ரல், 2015

சொட்டு தண்ணீர்

கை பிடித்து நடக்கின்றார்
பிள்ளைகள் அன்று
தண்ணீர் பாட்டில்.

காத்திருக்கிறார்கள் எல்லோரும்
வி வி ஐ பி - ஆனது
மழை.

முந்நூறு நானூறு
பல நூறுக்கு பின்னுமில்லை
சொட்டுத் தண்ணீர்..

கருத்துகள் இல்லை: