செவ்வாய், 18 ஏப்ரல், 2017

பூனை

மறைந்திருந்து குரல் எழுப்புகிறது
வார்த்தைகள் வெளி வராமல்
பூனை குறித்த கவிதை.

கருத்துகள் இல்லை: