சனி, 22 ஏப்ரல், 2017

பூக்காரி

பூவுக்கு நீர் தெளித்து
முந்தானையால் விசிறுகிறாள்
தன் வாட்டத்திற்கு பூக்காரி.

கருத்துகள் இல்லை: