தன்னால்
அலங்கரிக்கப்பட்ட அவள்
அவளுக்குள் அவளே
ஔிந்திருக்கிறாள்
தினமும் தன்னை பார்க்கிறாள் அவள்
அவளது ஆன்மா காயப்படுகிறது
ஒரு நிலையில்
பழிகளால் தினம்தினம்
அவள் வாழ்நாள் முழுவதும்
அவள் மாதவிடாய் ரத்தம்
ஒவ்வொரு மாதமும்
அவளது ரணங்களை
ஆற்றுகிறது...
அதுவே
அவளை
அவளிலிருந்து
ஔிரவும் செய்கிறது...
அதுவே
அவளை நாளை
உயிருடையவளாகவோ
கற்சிலையாகவோ
உலவச் செய்யும் அவளை...
அலங்கரிக்கப்பட்ட அவள்
அவளுக்குள் அவளே
ஔிந்திருக்கிறாள்
தினமும் தன்னை பார்க்கிறாள் அவள்
அவளது ஆன்மா காயப்படுகிறது
ஒரு நிலையில்
பழிகளால் தினம்தினம்
அவள் வாழ்நாள் முழுவதும்
அவள் மாதவிடாய் ரத்தம்
ஒவ்வொரு மாதமும்
அவளது ரணங்களை
ஆற்றுகிறது...
அதுவே
அவளை
அவளிலிருந்து
ஔிரவும் செய்கிறது...
அதுவே
அவளை நாளை
உயிருடையவளாகவோ
கற்சிலையாகவோ
உலவச் செய்யும் அவளை...
Poet:In English- Alka Tyagi
தமிழில். இராம.சுடர்க்கொடி.( என் மகளின் மொழிபெயர்ப்பில்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக