பூவின் சிரிப்பில்
இறைவன்
புழுவின் நெளிவில்
இறைவன்
அருவியின் தெரிப்பில்
இறைவன்
ஆகாய விரிப்பில்
இறைவன்
எல்லாம் எல்லாம்
இறைவன்
ஆசரம வாசிக்கு
உன்னைக் கண்ட
நாள் முதலாய்
அடியவனுக்கோ
உள்ளம் சொல்லும்
எல்லாம்
நீ
நீ
நீ என்று.
இறைவன்
புழுவின் நெளிவில்
இறைவன்
அருவியின் தெரிப்பில்
இறைவன்
ஆகாய விரிப்பில்
இறைவன்
எல்லாம் எல்லாம்
இறைவன்
ஆசரம வாசிக்கு
உன்னைக் கண்ட
நாள் முதலாய்
அடியவனுக்கோ
உள்ளம் சொல்லும்
எல்லாம்
நீ
நீ
நீ என்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக