ஞாயிறு, 29 ஜூன், 2014

நடுநிசி நாய்கள்

காதல்
நடுநிசி நாய்கள்
யாரை
தூங்க விட்டிருக்கிறது
சொல்லுங்கள்.

@நன்றி தலைப்பு உபயம் சுந்தர ராமசாமி கவிதை நூல்

கருத்துகள் இல்லை: