சனி, 27 மே, 2017

ஒற்றைச் சொல்

வெயில் மழை
மழை வெயில்
இல்லாமல் இல்லை கவிதை

காற்சிலம்பு கையில்
ஏந்தினள் கண்ணகி
கனலில் தீய்ந்தது மதுரை
Bottom of Form



ஒற்றைச் சொல்
வேண்டி தவிக்கிறது
ஒரு பெருங்கவிதை

கருத்துகள் இல்லை: