ஆடை துறந்தான்
ஆயுதத்தை இழந்தான்
கேரளாவில் சாமியார்
ஆயுதத்தை இழந்தான்
கேரளாவில் சாமியார்
வீசி எறிந்திட
குரல் எழுப்பி மடிந்தது
குளத்தில் கல்
குரல் எழுப்பி மடிந்தது
குளத்தில் கல்
மழை நீர் வரைய
அழித்தது உடன்
குழந்தையின் கண்ணீர்
அழித்தது உடன்
குழந்தையின் கண்ணீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக