சனி, 27 மே, 2017

பச்சைத் தமிழன்

ஆடை துறந்தான்
ஆயுதத்தை இழந்தான்
கேரளாவில் சாமியார்

வீசி எறிந்திட 
குரல் எழுப்பி மடிந்தது
குளத்தில் கல்

மழை நீர் வரைய
அழித்தது உடன்
குழந்தையின் கண்ணீர்



மழைக் கவிதை
எழுத வருகிறது
எங்கிருந்தோ மண்வாசனை


வளமான தலைவர்கள்
பச்சைத் தமிழர்கள்
காய்ந்து கிடப்பது மக்கள்

கருத்துகள் இல்லை: