கைகளை வாசலாக்கி
இட்டுக் காட்டுகிறாள்
மருதாணிக் கோலம்
வீசும் காற்று
கை விரித்து நடனம்
வயலில் காவல் பொம்மை
காட்டிக் கொடுத்தது
பரந்த உலகிற்கு
இருளை ஒளி
பச்சிளம் கொடி
மெல்ல அசைத்து
இரசிக்கும் தென்றல்
உதிரும் பூ
தேன் குடிக்கும் தரையில்
இறக்கை இல்லா எறும்பு
உழவன் முன் செல்ல
பின்னால் வரும்
வயலில் கொக்கு
இட்டுக் காட்டுகிறாள்
மருதாணிக் கோலம்
வீசும் காற்று
கை விரித்து நடனம்
வயலில் காவல் பொம்மை
காட்டிக் கொடுத்தது
பரந்த உலகிற்கு
இருளை ஒளி
பச்சிளம் கொடி
மெல்ல அசைத்து
இரசிக்கும் தென்றல்
உதிரும் பூ
தேன் குடிக்கும் தரையில்
இறக்கை இல்லா எறும்பு
உழவன் முன் செல்ல
பின்னால் வரும்
வயலில் கொக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக