கர்ணப் பரம்பரை போல்
யார்யாருக்கோ
என்னன்னவோ
கேட்காமலே
வாரித்தருகிறாய்
என் முறைவரும்
வரும் போது மட்டும்
கண்களையும்
காதுகளையும்
மூடிக்கொள்கிறாய்
கள்ளி ...
யார்யாருக்கோ
என்னன்னவோ
கேட்காமலே
வாரித்தருகிறாய்
என் முறைவரும்
வரும் போது மட்டும்
கண்களையும்
காதுகளையும்
மூடிக்கொள்கிறாய்
கள்ளி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக