செவ்வாய், 5 டிசம்பர், 2017

மலரினும்

பூக்களால்
அலங்கரித்துக் கொள்கிறாய்
மலரினும் மெல்லியவள்
புகழுரைக்கிறார்கள்
எனக்குத்தானே தெரியும்
பெரிய கல் நெஞ்சக்காரி
நீ என்று...

கருத்துகள் இல்லை: