பூக்களால்
அலங்கரித்துக் கொள்கிறாய்
மலரினும் மெல்லியவள்
புகழுரைக்கிறார்கள்
எனக்குத்தானே தெரியும்
பெரிய கல் நெஞ்சக்காரி
நீ என்று...
அலங்கரித்துக் கொள்கிறாய்
மலரினும் மெல்லியவள்
புகழுரைக்கிறார்கள்
எனக்குத்தானே தெரியும்
பெரிய கல் நெஞ்சக்காரி
நீ என்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக