தாயைப் பிரிந்த துயர்
குரலெழுப்பி உணர்த்துகிறது
பருந்தின்வாய் கோழிகுஞ்சு
தெளிவாய்ச்சொல்ல சொல்ல
மெல்ல உள்நுழையும்
புற்றில் பாம்பு
விளக்கொளியில் பூனை
நடக்க புலியாக்கும்
ஜன்னல் கம்பி நிழல்
உருட்டி விளையாட பந்து
ஓடி மறைகிறது
அந்திச் சூரியன்
நள்ளிரவுப் பொழுது
கேட்ட பாடல்போல ஒலிக்கிறது
சில்வண்டின் ரீங்காரம்
குரலெழுப்பி உணர்த்துகிறது
பருந்தின்வாய் கோழிகுஞ்சு
தெளிவாய்ச்சொல்ல சொல்ல
மெல்ல உள்நுழையும்
புற்றில் பாம்பு
விளக்கொளியில் பூனை
நடக்க புலியாக்கும்
ஜன்னல் கம்பி நிழல்
உருட்டி விளையாட பந்து
ஓடி மறைகிறது
அந்திச் சூரியன்
நள்ளிரவுப் பொழுது
கேட்ட பாடல்போல ஒலிக்கிறது
சில்வண்டின் ரீங்காரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக