கொஞ்சம்
ஈரக் காற்று பட்டாலும்
மூச்சிரைக்குமென்று
காதடைக்கும்
ஆஸ்துமா காரர்கள் போல்
ஈரக் காற்று பட்டாலும்
மூச்சிரைக்குமென்று
காதடைக்கும்
ஆஸ்துமா காரர்கள் போல்
ஒதுங்கிக் கொள்ளும்
நீதான் அன்று
மழையில் நனைய
அடம் பிடிக்கும்
குழந்தைகள் போல்
என்
கவிதைகள் படிக்கத்
துடித்தவள் மறந்து விடாதே
நீதான் அன்று
மழையில் நனைய
அடம் பிடிக்கும்
குழந்தைகள் போல்
என்
கவிதைகள் படிக்கத்
துடித்தவள் மறந்து விடாதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக