இளையவன் படைப்புலகம்
லேபிள்கள்
இயற்கை
(1)
கட்டுரை
(3)
காதல்
(31)
சமூகம்
(82)
சென்ரியூ
(262)
பழமொன்ரியு
(4)
பெண்ணியம்
(14)
மொழிபெயர்ப்பு
(1)
லிமரைக்கூ
(4)
வாழ்க்கை
(29)
ஹைக்கூ
(262)
புதன், 2 டிசம்பர், 2015
மழை-23
பெய்யாத மழைக்கு - சரி
கழுதைக்கு கல்யாணம்
பெய்யும் மழை நிறுத்த சொல்லுங்க
யாருக்கு செய்யலாம் ?
மழை-22
நின்று போனது சென்னையில்
மழை இல்லை
செல்போன் சேவை.
மழை-21
யாரேனும் காப்பாத்துங்கோ கடவுளை
கோவிலுக்குள் புகுந்தது
மழை வெள்ளம்.
மழை-20
பத்தினிப் பெண்டீரே
உரைப்பீர் கொஞ்சம்
பெய்யாது நில் மழை.
குடிசை-7
மனசே இல்லாமல் ஆக்கரமணம் செய்தவர்கள்
கைகூப்பி வேண்டுகிறார்கள்- கொஞ்சம்
மனம் வையப்பா வருண பகவானே.
குடிசை-6
சுத்தம் செய்ய ஒதுக்கிய நிதி
சுத்தமாய் செலவு செய்யுங்கள் சென்னைக்கு
சொல்கிறது கூவம்-அடையாறு.
குடிசை - 5
உள்ளிருந்தவர்களை வெளியேற்றி
புது குடிதனம் செய்கிறது
வெள்ள நீர்.
குடிசை-4
கனவு இல்லங்கள் சொன்னாங்க...
ஆனாலும் சொல்லலியே
தண்ணீர் மிதக்கும் இல்லம்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)