வெள்ளி, 4 மார்ச், 2016

மறதி

மூலதனமாகிறது
அரசியல்வாதிகளுக்கு
மக்களின் மறதி.

குரல்

ஒலிக்கத்தொடங்கும்
இனி மக்கள் குரல்
செய்தீங்களா...செய்தீங்களா...