இளையவன் படைப்புலகம்
லேபிள்கள்
இயற்கை
(1)
கட்டுரை
(3)
காதல்
(31)
சமூகம்
(82)
சென்ரியூ
(262)
பழமொன்ரியு
(4)
பெண்ணியம்
(14)
மொழிபெயர்ப்பு
(1)
லிமரைக்கூ
(4)
வாழ்க்கை
(29)
ஹைக்கூ
(262)
புதன், 29 ஜூன், 2016
மலிவு
நாளுக்கு நாள் மலிவாகிறது
காய்கறிகள் அல்ல
கொலைகள்...
செவ்வாய், 28 ஜூன், 2016
பேச்சு
கேட்பதில்லை
அப்பாவின்பேச்சை அம்மா
அம்மாவின் பேச்சை பிள்ளைகள்.
பயம்
எவ்வளவு மறைத்தாலும்
நிருவாணம் கொள்கிறது
மன பயம்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)