இளையவன் படைப்புலகம்
லேபிள்கள்
இயற்கை
(1)
கட்டுரை
(3)
காதல்
(31)
சமூகம்
(82)
சென்ரியூ
(262)
பழமொன்ரியு
(4)
பெண்ணியம்
(14)
மொழிபெயர்ப்பு
(1)
லிமரைக்கூ
(4)
வாழ்க்கை
(29)
ஹைக்கூ
(262)
வியாழன், 28 ஜனவரி, 2016
அஸ்தி
கண்குளிர பார்க்க ஆசை
காசி விஸ்வநாதனை
போனதோ செத்தபின் அஸ்தியாய்.
அஸ்தி
வாழும்வரை நிறைவேறவேயில்லை
காசி இராமேஷ்வரப் பயணம்
செத்தபின் போனது அஸ்தி.
அஸ்தி
கடலில் கரைத்த பின்னும்
கரையாமல் மேலெழும்
நெஞ்சில் நினைவுகள்.
புதன், 6 ஜனவரி, 2016
மழை
கால தாமதமாய்
வந்து பார்க்கும் காளான்
பெய்த மழை.
மழை
ஒன்று சேர்த்தது
சாதி மதம் மறந்து மனிதர்களை
பெய்த மழை
மழை
பெய்த மழை
வளர்த்து உள்ளது
மனித நேயம்.
செவ்வாய், 5 ஜனவரி, 2016
நன்றி
நன்றி சொன்னது
நீண்ட தூரம் பறந்தமர்ந்த பறவை
தலைவர் சிலைக்கு.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)