சனி, 20 செப்டம்பர், 2014

மழை-மரம்

ரசித்துக் கொண்டிருந்தேன்
மழையில் நனையும் மரம்
அதனடியில் ஒதுங்கி நின்று.

கருத்துகள் இல்லை: