செவ்வாய், 21 அக்டோபர், 2014

மழை

குளித்த மகிழ்ச்சி
மரம் செடி கொடிகளுக்கு
பெய்த மழையில்

ஏதேதோ பேசுகிறார்கள்
மனத்துள்ளும் வெளியிலும்
பெய்யும் மழை கண்டு

கருத்துகள் இல்லை: