பசுவைக் கொன்றால் அது பாவம்
கறி தின்றானென மனிதனை
கொன்றால் அது அகம்பாவம்.
சாலைகளெல்லாம்இருக்கு குண்டும்குழி
இப்படியே அதில் போன
சட்டெனப்போவோம் சவக்குழி.
எல்லா பொருள்பெயரிலும் அம்மா
அதனால்தானோஎன்னவோ
டாஸ்மாக்-கில் கிடக்கிறான் அப்பா.
கறி தின்றானென மனிதனை
கொன்றால் அது அகம்பாவம்.
சாலைகளெல்லாம்இருக்கு குண்டும்குழி
இப்படியே அதில் போன
சட்டெனப்போவோம் சவக்குழி.
எல்லா பொருள்பெயரிலும் அம்மா
அதனால்தானோஎன்னவோ
டாஸ்மாக்-கில் கிடக்கிறான் அப்பா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக