திங்கள், 22 பிப்ரவரி, 2016

துதி

தவறாய் புரிந்துகொண்ட சபாநாயகர்
சொன்னார் சட்டசபையில்
துதி பாடுவோர் மட்டும் பேசலாம்.

கருத்துகள் இல்லை: