வியாழன், 26 ஜனவரி, 2017

வேலி

அன்றும் நடந்திருக்கும்
நடக்காமலா எழுதியிருப்பான்
வேலியே பயிரை மேய்ந்தார்போல.

கருத்துகள் இல்லை: