புதன், 26 ஏப்ரல், 2017

காற்று

விசிறியில் நீர் தெளித்து
ஏ சி காற்று என்கிறாள்
குழந்தைகளுக்கு ஏழைத்தாய்.

கருத்துகள் இல்லை: