சின்னதோ பெரியதோ
வீட்டுக்கு வீடு
ஓர் பகை.
அப்பாவிற்கு அம்மா
அம்மாவிற்கு அப்பா
குழந்தைக்கு இருவரும் பிடிக்கவில்லை.
காலம் மாறிபோச்சு
ஆடு மாடு மேய்த்ததுபோய்
நாய்கள் மேய்க்கிறார்கள்.
யார் பாடுவதோ
திருபள்ளியெழுச்சி
தூங்கும் அரசை தட்டியெழுப்பி.
வீட்டுக்கு வீடு
ஓர் பகை.
அப்பாவிற்கு அம்மா
அம்மாவிற்கு அப்பா
குழந்தைக்கு இருவரும் பிடிக்கவில்லை.
காலம் மாறிபோச்சு
ஆடு மாடு மேய்த்ததுபோய்
நாய்கள் மேய்க்கிறார்கள்.
யார் பாடுவதோ
திருபள்ளியெழுச்சி
தூங்கும் அரசை தட்டியெழுப்பி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக