புதன், 8 ஜனவரி, 2014

திருபள்ளியெழுச்சி

சின்னதோ பெரியதோ
வீட்டுக்கு வீடு
ஓர் பகை.

அப்பாவிற்கு அம்மா
அம்மாவிற்கு அப்பா
குழந்தைக்கு இருவரும் பிடிக்கவில்லை.

காலம் மாறிபோச்சு
ஆடு மாடு மேய்த்ததுபோய்
நாய்கள் மேய்க்கிறார்கள்.

யார் பாடுவதோ
திருபள்ளியெழுச்சி
தூங்கும் அரசை தட்டியெழுப்பி.

கருத்துகள் இல்லை: