அயர்ந்தால்
ஆனந்த சயனம்
நடந்தால்
அற்புத நடனம்
நின்றால்
அடி முடி காணத் தோற்றம்
பொழிந்தால்
திக்குமுக்காடும் அன்பு
சிரித்தால்
பொல்லாச் சிரிப்பு
அடியார்க்கோ ஆண்டவன்
அடி கள்ளி
அடியவனுக்கோ
நீ.
ஆனந்த சயனம்
நடந்தால்
அற்புத நடனம்
நின்றால்
அடி முடி காணத் தோற்றம்
பொழிந்தால்
திக்குமுக்காடும் அன்பு
சிரித்தால்
பொல்லாச் சிரிப்பு
அடியார்க்கோ ஆண்டவன்
அடி கள்ளி
அடியவனுக்கோ
நீ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக