சனி, 12 ஜூலை, 2014

அடியவனுக்கு

அயர்ந்தால்
ஆனந்த சயனம்
நடந்தால்
அற்புத நடனம்
நின்றால்
அடி முடி காணத் தோற்றம்
பொழிந்தால்
திக்குமுக்காடும் அன்பு
சிரித்தால்
பொல்லாச் சிரிப்பு
அடியார்க்கோ ஆண்டவன்
அடி கள்ளி
அடியவனுக்கோ
நீ.

கருத்துகள் இல்லை: