வியாழன், 13 ஏப்ரல், 2017

அதது

அதனதன் போக்கில் அதது
வாழும் வரை ஒன்று தான்
குளவியும் வண்ணத்துப்பூச்சியும்.

கருத்துகள் இல்லை: