எங்கள்
தலைக்கு எண்ணெய் இல்லை
தினமும்
தலைக்கு குளிக்கிறோம்
பக்தி போர்வையில்
எங்கள்
பாதங்களுக்கு செருப்பு இல்லை
ஆனால்
போட மறுப்பதாய் அடம்பிழடிக்கிறோம்
கடவுள் பெயரால்
எங்கள்
பசிக்கு உணவுதான் இல்லை
இருந்தும்
விரதமிருப்பதாய்ச் சொல்லி
கௌரவப் படுத்துகிறோம்
எங்கள்
மனித நேயங்கள் வளரவில்லை
தெய்வங்களின் புகழுக்காய்
புராணங்கள் எழுதுகிறோம்
தலைக்கு எண்ணெய் இல்லை
தினமும்
தலைக்கு குளிக்கிறோம்
பக்தி போர்வையில்
எங்கள்
பாதங்களுக்கு செருப்பு இல்லை
ஆனால்
போட மறுப்பதாய் அடம்பிழடிக்கிறோம்
கடவுள் பெயரால்
எங்கள்
பசிக்கு உணவுதான் இல்லை
இருந்தும்
விரதமிருப்பதாய்ச் சொல்லி
கௌரவப் படுத்துகிறோம்
எங்கள்
மனித நேயங்கள் வளரவில்லை
தெய்வங்களின் புகழுக்காய்
புராணங்கள் எழுதுகிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக