இளையவன் படைப்புலகம்
லேபிள்கள்
இயற்கை
(1)
கட்டுரை
(3)
காதல்
(31)
சமூகம்
(82)
சென்ரியூ
(262)
பழமொன்ரியு
(4)
பெண்ணியம்
(14)
மொழிபெயர்ப்பு
(1)
லிமரைக்கூ
(4)
வாழ்க்கை
(29)
ஹைக்கூ
(262)
வியாழன், 15 ஆகஸ்ட், 2013
சட்டம் சடங்கு
எங்கும்
எவ்விடத்தும்
எல்லா
தருணங்களிலும்
ஆள்
தேடி
முகம்
பார்த்து
தலை
சொரிந்து
பல்
இளித்து
வலைந்து
நெளிந்து
குழைந்தே
காரியம்
நடக்க
...
அப்புறம்
என்ன
மயித்துக்கு
சட்டம்
சடங்கு
சொல்
...
நமக்கு
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக