ஒற்றுமையே பலம்
சொல்லிக் கொண்டாலும்
வேற்றுமையில் தான்
அறிய முடிகிறது
பிரிதொன்றைப் பற்றி
பிரிதொருவர் பற்றி
மரம்
செடி
கொடி
கிளை
இலை
தண்டு
வேர்
மனிதரெனில்
முகம்
மூக்கு
முழி
பல்
சொல்லென்று
சொல்லிக் கொண்டாலும்
வேற்றுமையில் தான்
அறிய முடிகிறது
பிரிதொன்றைப் பற்றி
பிரிதொருவர் பற்றி
மரம்
செடி
கொடி
கிளை
இலை
தண்டு
வேர்
மனிதரெனில்
முகம்
மூக்கு
முழி
பல்
சொல்லென்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக