வியாழன், 22 மார்ச், 2012

முரண்


ஒற்றுமையே பலம்
சொல்லிக் கொண்டாலும்
வேற்றுமையில் தான்
அறிய முடிகிறது
பிரிதொன்றைப் பற்றி
பிரிதொருவர் பற்றி
மரம்
செடி
கொடி
கிளை
இலை
தண்டு
வேர்
மனிதரெனில்
முகம்
மூக்கு
 முழி
 பல்
சொல்லென்று

கருத்துகள் இல்லை: