வியாழன், 22 மார்ச், 2012

நடைமுறைகள்


எங்கும்
எவ்விடத்தும்
எல்லா தருணங்களிலும்
ஆள் தேடி
முகம் பார்த்து
தலை சொரிந்து
பல் இளித்து
வலைந்து நெளிந்து
குழைந்தே
காரியம் நடக்க...
அப்புறம்
என்ன மயித்துக்கு
சட்டம் சடங்கு
சொல்... நமக்கு.

கருத்துகள் இல்லை: