அவன் கவி இவன் கவி
எழுது
நீ கவி.
அதுஇது
மோசம் என்றெழுது
சிறக்கும் கவி.
என்ன யோசனை
பொறுக்கிப்போடு வார்த்தை
பிறக்கும் கவி.
எதுகைக்கு மோனை
எட்டா சொல்லிருந்தால்
ஆகும் புதுகவி.
எழுது
நீ கவி.
அதுஇது
மோசம் என்றெழுது
சிறக்கும் கவி.
என்ன யோசனை
பொறுக்கிப்போடு வார்த்தை
பிறக்கும் கவி.
எதுகைக்கு மோனை
எட்டா சொல்லிருந்தால்
ஆகும் புதுகவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக