சனி, 10 மே, 2014

கவிதை-ஹைக்கூ

அவன் கவி இவன் கவி
எழுது
நீ கவி.

அதுஇது
மோசம் என்றெழுது
சிறக்கும் கவி.

என்ன யோசனை
பொறுக்கிப்போடு வார்த்தை
பிறக்கும் கவி.

எதுகைக்கு மோனை
எட்டா சொல்லிருந்தால்
ஆகும் புதுகவி.

கருத்துகள் இல்லை: