நடந்தது
கல்யாணம்
மழை வேண்டி கழுதைக்கு.
ராஜாகள் ஆணடால்
சொல்வார்கள் மந்திரிகள்
மாதம் மும்மாரி.
மழை இல்லை
தொலைகாட்சி தொடரில்
மெய் மறந்திருப்பரோ வருண பகவான்.
வருமோ கால்நடைபிழைக்க
மனிதர்கள் பொருட்டு
வாரா மழை.
கல்யாணம்
மழை வேண்டி கழுதைக்கு.
ராஜாகள் ஆணடால்
சொல்வார்கள் மந்திரிகள்
மாதம் மும்மாரி.
மழை இல்லை
தொலைகாட்சி தொடரில்
மெய் மறந்திருப்பரோ வருண பகவான்.
வருமோ கால்நடைபிழைக்க
மனிதர்கள் பொருட்டு
வாரா மழை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக