இருக்கலாம்
வேர்களின்மரங்களின் பேச்சு வலி
குறித்து.
செடிகளும் கொடிகளும்
சல்லாபிக்குமோ?
தண்டும் தண்ணீரும்
பற்றி.
பூவுக்கும் வண்டுக்கும்
மொழி
சங்கீதமாய்
தொடர
பாழும்
மனிதர்களுக்கிடையே மட்டும்
நீளும்
மௌனத்தின் நாவுகள்
வேர்களின்மரங்களின் பேச்சு வலி
குறித்து.
செடிகளும் கொடிகளும்
சல்லாபிக்குமோ?
தண்டும் தண்ணீரும்
பற்றி.
பூவுக்கும் வண்டுக்கும்
மொழி
சங்கீதமாய்
தொடர
பாழும்
மனிதர்களுக்கிடையே மட்டும்
நீளும்
மௌனத்தின் நாவுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக